எண்ணங்கள் அழகானால்...
காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!
Thursday, August 20, 2009
அழிந்த கர்வம்! - கவிதை
காத்திருக்கும் வாகனங்களை
கர்வத்துடன் கடந்த ரயில் !
மற்றொரு நிலையத்தில்
காத்திருக்க தொடங்கியது
விரைவு ரயிலுக்கு வழிகொடுக்க!.....
~நம்பிக்கைபாண்டியன்
படக்கவிதை!
நல்ல தூக்கம்தான்
எழுப்பியவன் மேல்
கோபம் வரவில்லை
இறங்க வேண்டிய
இடம் வந்ததால்
- நம்பிக்கைபாண்டியன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)